Invitation for Bid 2026/01

Invitation for bid

 

 

நல்லூர் பிரதேசத்திற்கான பிராஜாசக்தி உபகுழு கூட்டம் இன்று 29/04/2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ.) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் பிரதேச செயலாளர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி சபையின் தவிசாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், திட்டங்களுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் அவற்றின் சாத்தியத்தன்மை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 
683780777 2844372085900329 4891694208460665690 n 683174147 2844372685900269 3108242140871431933 n 683365944 2844372235900314 6574375253428849629 n 684514247_2844372129233658_6801557322014007128_n.jpg 685647488 2844372279233643 5333529084767237731 n
 
683425769 2844372835900254 3938738142234722405 n 684893194 2844372362566968 6046374240481705821 n 685475345 2844372782566926 4874017908712596716 n 685355748 2844372409233630 984965681601182064 n
 
 
 
 
 
 
 
 
 
 
இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திருமதி.உ.யசோதா அவர்களின் தலைமையில் புதுவருடத்திற்கான ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு

 

 

🇱🇰 78 ஆவது சுதந்திர தின விழா
இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. காலை 8.04 மணிக்கு தேசியக் கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம்
இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்கான அர்ப்பணிப்பான சேவையாற்றியவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கையின் பல் இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலாசார அடையாளமாக நல்லூர் பிரதேச செயலகப்பிரிவு சார்ந்த பிரதேச சிறுவர்கழகச் சிறுவர்கள் கலந்து கொண்டனர். வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாட்டைத்தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சுதந்திர தின சிறப்புரையை பிரதேச செயலாளர் ஆற்றினார். அவ்வுரையில் "நாங்கள் அனைவரும் மக்களுடைய வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவர்கள். அவர்களுடைய தேவையை செவிமடுக்கவும் சேவை செய்யவும் எப்போதும் வினைத்திறன் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் எமது அறிவு திறன் விருத்திக்கும் நாம் பங்காற்ற வேண்டும். சூழல் நேயமுள்ள மனிதர்களாய் வாழுதல் நெகிலியற்ற உலகம் காணல் சவால்கள் மத்தியிலும் சேவைமை நேசித்து வாழ்தல் போன்ற பண்புகளை எப்போதும் எங்களுக்குள் வளர்த்து இச் சுதந்திர தின நிகழ்வில் வளமான நாட்டின் அழகான வாழ்வுக்கு பங்காற்றுவோம்" எனக்குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து சுழலைப் பாதுகாக்கும் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகச்சூழலில் சிரமதான நிகழ்வு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மரக்கன்று நடுகையும் இடம்பெற்றது.
 
 
627144519 2763432230660982 3243568015410973036 n 627375893 2763431860661019 8766262410184760402 n 627407121 2763432157327656 6507258504492118241 n 627559311 2763432417327630 2786210285493644113 n
 
 
627688694 2763432087327663 8748226573982372126 n 627382650 2763432787327593 7532750235327936999 n 627470203 2763434037327468 6854207607436511889 n
 
627549585 2763434730660732 4465336726678108525 n 627389895 2763435893993949 7549613416084169411 n 627408135 2763434773994061 8591580342301224209 n 627454310 2763435707327301 8866644532286443344 n

 

 

 

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் கமுர்த்தி அபிவிருத்தி திண்ணைக்களத்தினால் நடாத்தப்பட்ட "பிரஜா ஹரசர' தேசிய விருது வழங்கும் விழாவானது 28.10.2025 திகதி அலரிமாளிகையில் நடை பெற்றது இவ் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டுக் குரிய சமுர்த்தி

FaLang translation system by Faboba
Scroll To Top