" உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" குருதிக்கொடை நிகழ்வானது நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (17.09.2025) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.


" உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" குருதிக்கொடை நிகழ்வானது நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (17.09.2025) பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

