|
கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் உள்ளூராட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம், கொழும்பு என்பன இணைந்து நடாத்தும் " வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்” எனும் தொனிப்பொருளில் 08.04.2022, 09.04.2022 ஆகிய தினங்களில் மாகாணசபை கட்டிடத் தொகுதி, கைதடியில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
|
|
![]() |
![]() |




















